என்னைப் பற்றி........!

  • 'புங்கையூரன்' ....என்னும் புனைபெயர் சுமந்து, நகர்ந்து செல்லும் காலநதியின் பிரவாகத்தில், அடையாளங்களை மெல்லத் தொலைத்துவரும், புலத்துத் தமிழனொருவனின் சிந்தனையில், அவ்வப்போது துளிர்க்கின்ற, ஆக்கங்களினதும், ஏக்கங்களினதும் தொகுப்பு....!
    Posted May 5, 2014, 6:36 PM by வாடா மல்லிகை
Showing posts 1 - 1 of 1. View more »

உரு மாறும் நினைவுகள்


அண்மைய கவிதைகள்

  • நினைவுகளில் விளக்கேற்றுவோம்! நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,வற்றிப் போகாமல்,வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர ...
    Posted Apr 26, 2014, 6:13 PM by வாடா மல்லிகை
  • மாவீரர் நினைவுகளும், நாங்களும்..! விரிந்த எனது தேசத்தின்,பரந்து படர்ந்த வெளியெங்கும்,அறைந்து நிற்கிறது வெறும ...
    Posted Apr 26, 2014, 6:09 PM by வாடா மல்லிகை
  • ஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா! தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின்,கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும ...
    Posted Apr 27, 2014, 6:02 PM by வாடா மல்லிகை
  • மானிடத்தின் பேராசை..! கென்யா நாட்டின்,கொடும் கோடையிலும்,பனிக் கவசம் சுமக்கின்ற,கிளிமாஞ்சரோ மலைக ...
    Posted Apr 26, 2014, 6:09 PM by வாடா மல்லிகை
  • முடிவில்லாத பயணங்கள் அதிகாலைப் பொழுதின்,இருள் பிரியாத நேரத்தில்,ஆயிரம் பயணங்களில்,அதுவும் ஒரு பயணமாகியத ...
    Posted Jul 23, 2012, 7:06 PM by வாடா மல்லிகை
  • பொய்மை வெல்கின்றது! மாரீசன் என்ற மாயமானில்,மதியிழந்த சீதா தேவியின்,மயக்கம் போல,இரவு பகலாகத்,தினமும் ப ...
    Posted Jul 23, 2012, 7:09 PM by வாடா மல்லிகை
  • ஒன்றாகக் கரம் கூட்டுவோம்! கலிகாலம் பிறக்கக்,காத்திருக்கும் கபோதிகள்!கண்ணீர்க் குமுறலுடன் ,கண்ணில் விரிந ...
    Posted Jul 24, 2012, 9:56 PM by வாடா மல்லிகை
  • புதுமையான ஆண்டொன்று பிறக்கட்டும்! புதுமைகள் ஏந்திய,புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!பூக்கள் மலர்வது போல!புதுமைய ...
    Posted Jul 23, 2012, 7:09 PM by வாடா மல்லிகை
  • பண்ணைப் பாலங்கள் பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,கரை சேர்ந்த மகரந்தங்கள ...
    Posted Jul 23, 2012, 7:15 PM by வாடா மல்லிகை
  • தாய்மை பிரபஞ்சத்தின் அந்தகார இருளில்மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில்தோன்றிய சிற ...
    Posted Jul 23, 2012, 7:14 PM by வாடா மல்லிகை
Showing posts 1 - 10 of 14. View more »

ஒரு காலத்தின் நினைவுகள்

அண்மைய சிறு கதைகள்

  • வாணரின் சுயதரிசனம்..! அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில ...
    Posted Apr 26, 2014, 6:31 PM by வாடா மல்லிகை
  • தங்கக்கடியாரம்...வைர மணியாரம்..! சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்த ...
    Posted Apr 26, 2014, 6:28 PM by வாடா மல்லிகை
  • இக்கரையும், அக்கரையும்...ஒரு இரைமீட்டல் ! அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்க ...
    Posted Apr 26, 2014, 6:24 PM by வாடா மல்லிகை
  • ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை ! அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்த ...
    Posted Apr 28, 2014, 9:15 PM by வாடா மல்லிகை
  • காமாட்சி  'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு த ...
    Posted May 26, 2013, 9:44 PM by வாடா மல்லிகை
  • ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும். விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்க ...
    Posted May 26, 2013, 9:45 PM by வாடா மல்லிகை
  • ஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும் வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு   நாட்கள ...
    Posted May 26, 2013, 9:48 PM by வாடா மல்லிகை
  • யாழ் தேவிப் பயணமொன்று! சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது!அன்றைக்குத் தான் தனது முதல ...
    Posted Jun 1, 2013, 1:20 AM by வாடா மல்லிகை
  • முருகனும் சாதகக் குறிப்பும் கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார். 'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்ட ...
    Posted Aug 7, 2012, 5:07 PM by வாடா மல்லிகை
  • குருமூர்த்தி நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்ன ...
    Posted Aug 1, 2012, 6:55 PM by வாடா மல்லிகை
Showing posts 1 - 10 of 13. View more »

அண்மைய குறுங்கவிதைகள்

  • தொலைந்த விமானம் ! வானமும் சில வேளைகளில்,வாய் திறந்திருக்கலாம்,அதன் வயிறு எங்கேயென,இனித் தான் த ...
    Posted Apr 28, 2014, 2:49 AM by வாடா மல்லிகை
  • எருமை மாடு ! டேய், எருமை மாடே....!திரும்பிப் பார்த்தேன்,ஒரு வேளை,எருமை மாடும்,என்னோடு வந்து வ ...
    Posted Apr 28, 2014, 2:47 AM by வாடா மல்லிகை
  • குளிசைகள் சூளைச் சுண்ணாம்பைக் கூட,செமித்துத் தள்ளின,எனது பாட்டனாரின்,சமிபாட்டு உற ...
    Posted Apr 28, 2014, 2:44 AM by வாடா மல்லிகை
  • கதிரவனின் ஆசை ! மாலை நேரத்துச் சூரியன்,ஈரம் குளித்த பூமகளுக்கு,மஞ்சள் தடவுகிறான்!விடிகின்ற வ ...
    Posted Apr 28, 2014, 2:43 AM by வாடா மல்லிகை
  • முது காதல் ! உன் முகத்தில் தோன்றிய,முதல் வெட்கம் கூட,இன்னும் மாறி விடவில்லை! அனுபவங்கள்,இனிம ...
    Posted Apr 28, 2014, 2:41 AM by வாடா மல்லிகை
Showing posts 1 - 5 of 12. View more »