என்னைப் பற்றி........!
-
'புங்கையூரன்'
....என்னும் புனைபெயர் சுமந்து, நகர்ந்து செல்லும் காலநதியின் பிரவாகத்தில், அடையாளங்களை மெல்லத் தொலைத்துவரும், புலத்துத் தமிழனொருவனின் சிந்தனையில், அவ்வப்போது துளிர்க்கின்ற, ஆக்கங்களினதும், ஏக்கங்களினதும் தொகுப்பு....!
Posted May 5, 2014, 6:36 PM by வாடா மல்லிகை
அண்மைய கவிதைகள்
-
நினைவுகளில் விளக்கேற்றுவோம்!
நந்திக் கடலும், கிளாலி நீரேரியும்,வற்றிப் போகாமல்,வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர ...
Posted Apr 26, 2014, 6:13 PM by வாடா மல்லிகை
-
மாவீரர் நினைவுகளும், நாங்களும்..!
விரிந்த எனது தேசத்தின்,பரந்து படர்ந்த வெளியெங்கும்,அறைந்து நிற்கிறது வெறும ...
Posted Apr 26, 2014, 6:09 PM by வாடா மல்லிகை
-
ஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா!
தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின்,கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும ...
Posted Apr 27, 2014, 6:02 PM by வாடா மல்லிகை
-
மானிடத்தின் பேராசை..!
கென்யா நாட்டின்,கொடும் கோடையிலும்,பனிக் கவசம் சுமக்கின்ற,கிளிமாஞ்சரோ மலைக ...
Posted Apr 26, 2014, 6:09 PM by வாடா மல்லிகை
-
முடிவில்லாத பயணங்கள்
அதிகாலைப் பொழுதின்,இருள் பிரியாத நேரத்தில்,ஆயிரம் பயணங்களில்,அதுவும் ஒரு பயணமாகியத ...
Posted Jul 23, 2012, 7:06 PM by வாடா மல்லிகை
-
பொய்மை வெல்கின்றது!
மாரீசன் என்ற மாயமானில்,மதியிழந்த சீதா தேவியின்,மயக்கம் போல,இரவு பகலாகத்,தினமும் ப ...
Posted Jul 23, 2012, 7:09 PM by வாடா மல்லிகை
-
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!
கலிகாலம் பிறக்கக்,காத்திருக்கும் கபோதிகள்!கண்ணீர்க் குமுறலுடன் ,கண்ணில் விரிந ...
Posted Jul 24, 2012, 9:56 PM by வாடா மல்லிகை
-
புதுமையான ஆண்டொன்று பிறக்கட்டும்!
புதுமைகள் ஏந்திய,புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்!பூக்கள் மலர்வது போல!புதுமைய ...
Posted Jul 23, 2012, 7:09 PM by வாடா மல்லிகை
-
பண்ணைப் பாலங்கள்
பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள்தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க,கரை சேர்ந்த மகரந்தங்கள ...
Posted Jul 23, 2012, 7:15 PM by வாடா மல்லிகை
-
தாய்மை
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில்மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில்தோன்றிய சிற ...
Posted Jul 23, 2012, 7:14 PM by வாடா மல்லிகை
|
அண்மைய சிறு கதைகள்
-
வாணரின் சுயதரிசனம்..!
அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில ...
Posted Apr 26, 2014, 6:31 PM by வாடா மல்லிகை
-
தங்கக்கடியாரம்...வைர மணியாரம்..!
சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்த ...
Posted Apr 26, 2014, 6:28 PM by வாடா மல்லிகை
-
இக்கரையும், அக்கரையும்...ஒரு இரைமீட்டல் !
அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்க ...
Posted Apr 26, 2014, 6:24 PM by வாடா மல்லிகை
-
ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை !
அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்த ...
Posted Apr 28, 2014, 9:15 PM by வாடா மல்லிகை
-
காமாட்சி
'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு த ...
Posted May 26, 2013, 9:44 PM by வாடா மல்லிகை
-
ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.
விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்க ...
Posted May 26, 2013, 9:45 PM by வாடா மல்லிகை
-
ஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்
வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு நாட்கள ...
Posted May 26, 2013, 9:48 PM by வாடா மல்லிகை
-
யாழ் தேவிப் பயணமொன்று!
சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது!அன்றைக்குத் தான் தனது முதல ...
Posted Jun 1, 2013, 1:20 AM by வாடா மல்லிகை
-
முருகனும் சாதகக் குறிப்பும்
கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.
'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்ட ...
Posted Aug 7, 2012, 5:07 PM by வாடா மல்லிகை
-
குருமூர்த்தி
நீண்ட
காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்ன ...
Posted Aug 1, 2012, 6:55 PM by வாடா மல்லிகை
அண்மைய குறுங்கவிதைகள்
-
தொலைந்த விமானம் !
வானமும் சில வேளைகளில்,வாய் திறந்திருக்கலாம்,அதன் வயிறு எங்கேயென,இனித் தான் த ...
Posted Apr 28, 2014, 2:49 AM by வாடா மல்லிகை
-
எருமை மாடு !
டேய், எருமை மாடே....!திரும்பிப் பார்த்தேன்,ஒரு வேளை,எருமை மாடும்,என்னோடு வந்து வ ...
Posted Apr 28, 2014, 2:47 AM by வாடா மல்லிகை
-
குளிசைகள்
சூளைச் சுண்ணாம்பைக் கூட,செமித்துத் தள்ளின,எனது பாட்டனாரின்,சமிபாட்டு உற ...
Posted Apr 28, 2014, 2:44 AM by வாடா மல்லிகை
-
கதிரவனின் ஆசை !
மாலை நேரத்துச் சூரியன்,ஈரம் குளித்த பூமகளுக்கு,மஞ்சள் தடவுகிறான்!விடிகின்ற வ ...
Posted Apr 28, 2014, 2:43 AM by வாடா மல்லிகை
-
முது காதல் !
உன் முகத்தில் தோன்றிய,முதல் வெட்கம் கூட,இன்னும் மாறி விடவில்லை! அனுபவங்கள்,இனிம ...
Posted Apr 28, 2014, 2:41 AM by வாடா மல்லிகை
|